Song lyrics
vaada malarE
வாடா மலரே
5268 views
Singer · P. Bhanumathi, T. M. Soundararajan
The lyrics
வாடா மலரே தமிழ் தேனே
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
வாடா மலரே தமிழ் தேனே
ஆராவமுதே எனதன்பே
ஆராவமுதே எனதன்பே
எனையாளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால்
தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
இருவர் என்றும் ஆராவமுதே எனதன்பே
எனையாளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே...
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
வாடா மலரே தமிழ் தேனே
ஆராவமுதே எனதன்பே
ஆராவமுதே எனதன்பே
எனையாளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால்
தரிக்குமோ என் உயிர் உனைப் பிரிந்தால்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
இருவர் என்றும் ஆராவமுதே எனதன்பே
எனையாளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Amaravathiye en aasai kaniyamudhe அமராவதியே என் ஆசை
Sung by T. M. Soundararajan
-
kaNda kanavu indRu கண்ட கனவும் இன்று
Sung by N. L. Ganasaraswathi
-
kaNNE unnaal naan கண்ணே கண்ணே
Sung by N. S. Krishnan, T. A. Madhuram
-
kaNNilE iruppathenna kanni கண்ணிலே இருப்பதென்ன
Sung by T. M. Soundararajan
-
maasila nilavE nam மாசிலா நிலவே
Sung by P. Bhanumathi, T. M. Soundararajan
-
sindhanai sei manamE சிந்தனை செய் மனமே
Sung by T. M. Soundararajan
-
soRu maNakkum chO சோறு மணக்கும்
Sung by V. N. Sundaram
-
vaada malarE வாடா மலரே
Sung by P. Bhanumathi, T. M. Soundararajan
-
Vadivelum Mayilum வடிவேலும் மயிலும்
Sung by T. M. Soundararajan