Naanamo Innum Naanamo artwork

Song lyrics

Naanamo Innum Naanamo

நாணமோ இன்னும் நாணமோ

8618 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ

நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

{ தோட்டத்து
பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும்
சொல்லாதது } (2)

ஆடையில்
ஆடுது வாடையில்
வாடுது ஆனந்த
வெள்ளத்தில் நீராடுது
அது எது

{ ஆடவர் கண்களில்
காணாதது அது காலங்கள்
மாறினும் மாறாதது } (2)

காதலன்
பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை
மூடுவது அது எது

நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ

{ மாலையில்
காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே
மலர்ச்செண்டாவது } (2)

காலையில்
நீரினில் ஆடிடும்
வேளையில் காதலி
எண்ணத்தில் தேனாவது
அது எது

{ உண்டால்
மயக்கும் கல்லாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு
முள்ளாவது } (2)

நாளுக்கு நாள்
மனம் நாடுவது
ஞானியின் கண்களும்
தேடுவது அது எது

நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aayirathil Oruvan

Keep listening

More from this movie

  1. Atho Antha Paravai Pola அதோ அந்த பறவை போல

    Sung by T. M. Soundararajan

  2. Naanamo Innum Naanamo நாணமோ இன்னும் நாணமோ

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Odum Maegangalae ஓடும் மேகங்களே

    Sung by T. M. Soundararajan

  4. Paruvam Enathu Paadal பருவம் எனது பாடல் பார்வை

    Sung by P. Susheela

  5. Unnai Naan Santhithaen உன்னை நான் சந்தித்தேன்

    Sung by P. Susheela

  6. Yaen Endra Kaelvi ஏன் என்ற கேள்வி இங்கு

    Sung by T. M. Soundararajan