Song lyrics
Isaiyin Mazhaiyile
இசையின் மழையிலே
2428 views
Singer · K. J. Yesudas, Vani Jayaram
Lyrics · Pulamaipithan
The lyrics
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
இசையின் மழையிலே உந்தன்
இதயம் நனையவே....
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
பாடிடும் ராகம் நீயன்றோ
ஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ...
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர்
பாவம் நானன்றோ
கண்ணிமை தாளம் போடாதோ மனதில்
கங்கை பாயாதோ
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர்
பாவம் நானன்றோ
கண்ணிமை தாளம் போடாதோ மனதில்
கங்கை பாயாதோ
மோகனம் நீ பேச முத்திரை பதிக்க
பூமியை மறந்து காற்றினில் மிதந்து
நானும் நீயும் ஆசையில் கலந்து
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே....
நெஞ்சினில் காதல் சங்கீதம்
நதியில் நீந்தும் என் தேகம்
தோள்களில் நீயே பூவாரம்
நனைத்தால் எங்கும் தேனூறும்
மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்
மந்திர விளக்கில் வாலிபம் மயங்கும்
காமன் கோயில் அர்ச்சனை நடக்கும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே.....
உந்தன் இதயம் நனையவே
இசையின் மழையிலே உந்தன்
இதயம் நனையவே....
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
பாடிடும் ராகம் நீயன்றோ
ஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ...
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர்
பாவம் நானன்றோ
கண்ணிமை தாளம் போடாதோ மனதில்
கங்கை பாயாதோ
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர்
பாவம் நானன்றோ
கண்ணிமை தாளம் போடாதோ மனதில்
கங்கை பாயாதோ
மோகனம் நீ பேச முத்திரை பதிக்க
பூமியை மறந்து காற்றினில் மிதந்து
நானும் நீயும் ஆசையில் கலந்து
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே....
நெஞ்சினில் காதல் சங்கீதம்
நதியில் நீந்தும் என் தேகம்
தோள்களில் நீயே பூவாரம்
நனைத்தால் எங்கும் தேனூறும்
மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்
மந்திர விளக்கில் வாலிபம் மயங்கும்
காமன் கோயில் அர்ச்சனை நடக்கும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே.....
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Isaiyin Mazhaiyile இசையின் மழையிலே
Sung by K. J. Yesudas, Vani Jayaram
-
Eatho Oru Ragam ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
Sung by P. Jayachandran, P. Susheela
-
Saarayatha Podu Podu சாரயத்த போடு போடு
Sung by Malaysia Vasudevan
-
Naan Nenjukkulle Unna நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்
Sung by Malaysia Vasudevan
-
Ragangal Ondru Serum ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள்
Sung by Vani Jayaram
-
Vizhi Deepam Unai விழி தீபம் உனைத் தேடும்
Sung by P. Susheela, S. P. Balasubramaniam