Song lyrics
Mayiliragae Mayiliragae
மயிலிறகே மயிலிறகே
138653 views
Singer · Naresh Iyer, Madhushree
Lyrics · Vaali
The lyrics
மயிலிறகே... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...
உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...
மயிலிறகாய் மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...
மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா...
இந்த வைகையில் வைத்திடு கை
பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...
ஓர் இலக்கியம் நம் காதல் ...
வான் உள்ள வரை வாழும் பாடல்
மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....
உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே....
(இசை..)
தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...
கவி ஆற்றிட நீ வருவாய்........
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா........?
பால் விளக்கங்கள் நீ கூறு
ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு
மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....
உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...
மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
வருடுகிறாய்... மெல்ல
வருடுகிறாய் மெல்ல...
வருடுகிறாய்....மெல்ல
வருடுகிறாய் மெல்ல...
வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...
உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...
மயிலிறகாய் மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...
மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா...
இந்த வைகையில் வைத்திடு கை
பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...
ஓர் இலக்கியம் நம் காதல் ...
வான் உள்ள வரை வாழும் பாடல்
மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....
உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே....
(இசை..)
தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிழ்தாய்...அமிழ்தாய்...அமிழ்தாய்...
கவி ஆற்றிட நீ வருவாய்........
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா........?
பால் விளக்கங்கள் நீ கூறு
ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு
மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....
உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...
மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
வருடுகிறாய்... மெல்ல
வருடுகிறாய் மெல்ல...
வருடுகிறாய்....மெல்ல
வருடுகிறாய் மெல்ல...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Mayiliragae Mayiliragae மயிலிறகே மயிலிறகே
Sung by Naresh Iyer, Madhushree
-
Anbe Aaruyire ஆறரை கோடி பேர்களில்
Sung by A. R. Rahman
-
Maram Kothiye மரங்கொத்தியே மரங்கொத்தியே
Sung by Shankar Mahadevan, Pop Shalini, Vasundhara Das, Blaaze
-
Thazhuvudu தழுவுது நழுவுது
Sung by S. P. Balasubramaniam, Shreya Ghoshal
-
Varugiraai வருகிறாய் தொடுகிறாய்
Sung by Hariharan, K. Chandru