Ooty Kuliru Song Lyrics

ஊட்டி குளிரு அம்மாடி பாடல் வரிகள்

Aayiram Nilave Vaa (1983)
Movie Name
Aayiram Nilave Vaa (1983) (ஆயிரம் நிலவே வா)
Music
Ilaiyaraaja
Singers
Malaysia Vasudevan, S. P. Sailaja
Lyrics
Vairamuthu
ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை

பெண் : உன்னை காணாமே மனம் தேடும்
உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும்
உன்னை காணாமே மனம் தேடும்
உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும்
பார்த்தாலும் பார்த்தே ஒரு பார்வை
பக்கத்துல நீதான் தேவை

ஆண் : நீ கேட்டு நான் மாட்டேன்னு
நான் சொன்னேனா
ஒண்ணோடு ஒண்ணாக கண்டேன் கனா

பெண் : உங்காத்து என் மேலே
பட்டாலே சந்தோஷம்

ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
பெண் : கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை

ஆண் : உன்னை பார்த்தாலே பசியேறும்
இலை போடம்மா பசியாறும்
உன்னை பார்த்தாலே பசியேறும்
இலை போடம்மா பசியாறும்
ஏதோ ஏதோ தோணும் உன்னாலே
என்னத்த சொன்ன கண்ணாலே

பெண் : நீ வேறு நான் வேறு
ஆளில்லையே
நான் சேர வேற ஏதும்
நாளில்லையே

ஆண் : நீயாச்சு நானாச்சு
வா புள்ள நான் அள்ள

பெண் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை
ஆண் : கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும்
வந்த குளிரும் ஒடி ஒடுங்கும்

இருவர் : ஊட்டி குளிரு அம்மாடி…..
போர்வையும் வாங்கவில்லை
போர்த்தி படுக்க நீ வந்தால்
போர்வையும் தேவையில்லை