Ange Varuvadhu Song Lyrics

அங்கே வருவது யாரோ பாடல் வரிகள்

Netru Indru Naalai (1974)
Movie Name
Netru Indru Naalai (1974) (நேற்று இன்று நாளை)
Music
M. S. Viswanathan
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ


கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
கோடி கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ
பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ
இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ
ஆஆஆ நேரம் இந்த நேரம்
போனால் நெஞ்சம் ஆறுமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது
வருவது யாரோ அது வள்ளலின் தேரோ

அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
அது வசந்ததின் தேரோ


கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது
தேவை இன்னும் சேவை என்று தேடி பார்க்குமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியை பாதி தேடி வருகுது

வருவது யாரோ
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ