Song lyrics
Aayiram Kodi Kalangalaga
ஆயிரம் கோடி காலங்களாக
6131 views
Lyrics · Panchu Arunachalam
The lyrics
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி
காற்றினில் உயிராக கலந்தாடுவாய் நீரினில் அலையாக நின்றாடுவாய்
மார்கழி மாட மலர்களில் ஆடும் வாசமும் நீயே வன்னமும் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி
நாதமும் நீயே கீதமும் நீயே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நாதமும் நீயே கீதமும் நீயே நாயகன் காக்கும் பரந்தாம்மா
பாற்கடல் அமுதாக வானவர் விருந்தாக மூவுலகாளும் வேதம் நீயே
ஆயிரம் கோடி
ஆத்மாவின் பொருளாக கீதையிலே அருள் காக்கும் சுடர் வீசும் பாதையிலே
உலகினை நாளும் நல் வழி ஒற்றும் காலடி நீயே மாதவன் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி
காற்றினில் உயிராக கலந்தாடுவாய் நீரினில் அலையாக நின்றாடுவாய்
மார்கழி மாட மலர்களில் ஆடும் வாசமும் நீயே வன்னமும் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி
நாதமும் நீயே கீதமும் நீயே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நாதமும் நீயே கீதமும் நீயே நாயகன் காக்கும் பரந்தாம்மா
பாற்கடல் அமுதாக வானவர் விருந்தாக மூவுலகாளும் வேதம் நீயே
ஆயிரம் கோடி
ஆத்மாவின் பொருளாக கீதையிலே அருள் காக்கும் சுடர் வீசும் பாதையிலே
உலகினை நாளும் நல் வழி ஒற்றும் காலடி நீயே மாதவன் நீயே
ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையின் நாயகன் நீயே
ஆயிரம் கோடி
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aayiram Kodi Kalangalaga ஆயிரம் கோடி காலங்களாக
-
Chinna Kannan Azhaikkiraan சின்ன கண்ணன் அழைக்கிறான் (பெண்)
Sung by S. Janaki
-
Chinna Kannan Azhaikkiraan சின்ன கண்ணன் அழைக்கிறான் (ஆண்)
Sung by Balamurali Krishna
-
Kadhal Oviyam காதல் ஓவியம் கண்டேன்
Sung by Sujatha Mohan
-
Kuyile Kavikuyile குயிலே கவிக்குயிலே யார்
Sung by S. Janaki
-
Maanodum Paadhaiyile மானோடு பாதையிலே
-
Udhayam Varugindradhe உதயம் வருகின்றதே மலர்கள்
Sung by G. K. Venkatesh, S. Janaki