Song lyrics
Maanodum Paadhaiyile
மானோடு பாதையிலே
4871 views
Lyrics · Panchu Arunachalam
The lyrics
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
கன்னங் கருத்த கட்டழகா கரு நாவல் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா ஆ ஆ சொல்லழகா
ஆவாரம் காட்டுக்குள்ளே ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்ணைக் கொண்டாடு அங்கே சொல்வேன் இன்பம் ஓராயிரம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக
ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக
ஏக்கத்தில் ஓடும் அத்தனைத் தேடும் நெஞ்சோடு அள்ளிக் கொண்டாலே தீரும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
தேன் ஓடும் பூவில் நீராட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தேன் ஓடும் பூவில் நீராட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தாளத்தைப் போடு ராகத்தைப் பாடு சந்தோஷமாக பொன் ஊஞ்சல் ஆடு
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பொன் ஊஞ்சல் ஆடு
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
இன்பம் இங்கே ஓராயிரம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
கன்னங் கருத்த கட்டழகா கரு நாவல் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா ஆ ஆ சொல்லழகா
ஆவாரம் காட்டுக்குள்ளே ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்ணைக் கொண்டாடு அங்கே சொல்வேன் இன்பம் ஓராயிரம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக
ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக
ஏக்கத்தில் ஓடும் அத்தனைத் தேடும் நெஞ்சோடு அள்ளிக் கொண்டாலே தீரும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
தேன் ஓடும் பூவில் நீராட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தேன் ஓடும் பூவில் நீராட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தாளத்தைப் போடு ராகத்தைப் பாடு சந்தோஷமாக பொன் ஊஞ்சல் ஆடு
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பொன் ஊஞ்சல் ஆடு
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
இன்பம் இங்கே ஓராயிரம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aayiram Kodi Kalangalaga ஆயிரம் கோடி காலங்களாக
-
Chinna Kannan Azhaikkiraan சின்ன கண்ணன் அழைக்கிறான் (பெண்)
Sung by S. Janaki
-
Chinna Kannan Azhaikkiraan சின்ன கண்ணன் அழைக்கிறான் (ஆண்)
Sung by Balamurali Krishna
-
Kadhal Oviyam காதல் ஓவியம் கண்டேன்
Sung by Sujatha Mohan
-
Kuyile Kavikuyile குயிலே கவிக்குயிலே யார்
Sung by S. Janaki
-
Maanodum Paadhaiyile மானோடு பாதையிலே
-
Udhayam Varugindradhe உதயம் வருகின்றதே மலர்கள்
Sung by G. K. Venkatesh, S. Janaki