Song lyrics
Kolam Inge Vaasal Enge
கோலம் இங்கே வாசல்
1961 views
Singer · K. J. Jesudass
Lyrics · Vairamuthu
The lyrics
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது
அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது
நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது
அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது
கோடை நாளில் நீருமில்லை
ஓடைக்கென்ன நிந்தனை
உதடு உண்டு முத்தம் இல்லை
நான்கு கண்ணில் வேதனை
விதி வந்துதான் ஏதோ தடைப்போட்டது
இதற்காகவா தாலி முடிப் போட்டது
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது
பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது
இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது
பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது
சாதி இங்கே சதிகள் செய்தால் நீதி எங்கே போவது
வேலி வந்து காலில் தைத்தால் பயணம் என்ன ஆவது
துயர் தீருமே கொஞ்சம் மயங்காதிரு
சுகம் ஆகுமே நெஞ்சே கலங்காதிரு
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ...
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது
அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது
நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது
அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது
கோடை நாளில் நீருமில்லை
ஓடைக்கென்ன நிந்தனை
உதடு உண்டு முத்தம் இல்லை
நான்கு கண்ணில் வேதனை
விதி வந்துதான் ஏதோ தடைப்போட்டது
இதற்காகவா தாலி முடிப் போட்டது
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது
பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது
இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது
பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது
சாதி இங்கே சதிகள் செய்தால் நீதி எங்கே போவது
வேலி வந்து காலில் தைத்தால் பயணம் என்ன ஆவது
துயர் தீருமே கொஞ்சம் மயங்காதிரு
சுகம் ஆகுமே நெஞ்சே கலங்காதிரு
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Alli Poova Killi Pakka அல்லிப் பூவக் கிள்ளிப்
Sung by Malasiya Vasudevan, K. S. Chitra
-
Kolam Inge Vaasal Enge கோலம் இங்கே வாசல்
Sung by K. J. Jesudass
-
Nalla Kaalam Porakkattume நல்ல காலம் பொறக்கட்டுமே
Sung by P. Susheela
-
Podhigai Malai Saralile பொதிகை மலை சாரலிலே
Sung by S. P. Sailaja
-
Muthamida Neram Vandhadhu முத்தம் முத்தம் முத்தம்
Sung by S. P. Balasubramaniam, S. Janaki