Adi Alaye Song Lyrics
அடி அலையே பாடல் வரிகள்

- Movie Name
- Parasakthi (2026) (பராசக்தி)
- Music
- G. V. Prakash Kumar
- Singers
- Dhee (Dheekshitha), Sean Roldan
- Lyrics
- Ekadesi
ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற..
ஹோ ஓ..ஹோ ஓ….
ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஏ வந்தாயே
மந்தாரா மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்…
ஏய்! அடி தினமும்
ரயிலா கூவுற
ஒரு மயிலா போகுற
போங்காட்டம் ஆடாத
பொய்கூட சொல்லாத
பொண்ணு தான் தாங்காதே
பூவா போட்டு மூடாத
நீ என்ன அடி தின்னு
தீர்த்தாயே மானே
ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஏ… செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ..
ஏய்.. அடி முதுகில்
நதி போல் ஓடவா
விரல் மலர்கள் கோர்கவா
சீட்டாட நீ போனா
ராணியா தான் வருவேன் நான்
கூட்டாளி ஆனாலும்
கொல்லாம தான் விடுவேனா
நான் தானே உன் தோடு
திருக்காணி மானே
ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்…
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஹோ ஓ ஓ ஓ
ஏ வந்தாயே மந்தாரா
மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே
கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ….
ஹா…ஆஆ ..ஆஅ…
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற..
ஹோ ஓ..ஹோ ஓ….
ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஏ வந்தாயே
மந்தாரா மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்…
ஏய்! அடி தினமும்
ரயிலா கூவுற
ஒரு மயிலா போகுற
போங்காட்டம் ஆடாத
பொய்கூட சொல்லாத
பொண்ணு தான் தாங்காதே
பூவா போட்டு மூடாத
நீ என்ன அடி தின்னு
தீர்த்தாயே மானே
ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஏ… செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ..
ஏய்.. அடி முதுகில்
நதி போல் ஓடவா
விரல் மலர்கள் கோர்கவா
சீட்டாட நீ போனா
ராணியா தான் வருவேன் நான்
கூட்டாளி ஆனாலும்
கொல்லாம தான் விடுவேனா
நான் தானே உன் தோடு
திருக்காணி மானே
ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்…
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஹோ ஓ ஓ ஓ
ஏ வந்தாயே மந்தாரா
மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே
கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ….
ஹா…ஆஆ ..ஆஅ…